சென்னை காவல் ஆணையர் உட்பட 3 பேருக்‍கு குடியரசு தலைவரின் காவல் பதக்‍கம் அறிவிப்பு - பணித்திறமையை பாராட்டி கவுரவம்

Jan 25 2021 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வாலுக்கு, குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காவல் பணியில் சிறந்து விளங்குவோருக்‍கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்‍கம் அறிவிக்‍கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆய்வாளர் மணிகண்ட பிரபு ஆகிய 3 பேருக்கு, குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி இந்தப் பதக்‍கம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை சேர்ந்த 17 காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு இடம் பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00