கடலூரில் தற்காலிக ஊழியர்களைக்‍ கொண்டு பேருந்துகள் இயக்‍கப்பட்டதால், இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்து

Feb 25 2021 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூரில் தற்காலிக ஊழியர்களைக்‍ கொண்டு பேருந்துகள் இயக்‍கப்பட்டதால், இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்‍குள்ளானது. பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்‍கப்பட்டது.

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி போக்‍குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் பேருந்து போக்‍குவரத்து இல்லாததால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்பட்டுள்ளது. கடலூர் பணிமனையில் தற்காலிக ஊழியர்களைக்‍ கொண்டு பேருந்துகள் இயக்‍கப்பட்டன. பணிமனையில் இருந்து இரண்டு பேருந்துகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டபோது, இரண்டு அரசுப் பேருந்துகளும் மோதி விபத்துக்‍குள்ளானது. அப்போது பயணிகள் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00