சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலி

Feb 25 2021 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20க்‍கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின. வெடி விபத்தில் சிக்‍கி 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்புப் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி நேரிட்ட விபத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00