புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்திருக்கும் வங்கியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து
Feb 25 2021 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் யூகோ வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் வங்கி ஊழியர்கள் அனைவரும் சத்தமிட்டபடி வெளியே வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.