ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முதல்வருக்‍கு எதிர்ப்பு-கருப்பு கொடியேற்றி போராட்டம்

Feb 26 2021 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக முதல்வருக்‍கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையின் உபரி நீர் சாரபங்கம் திட்டத்தில் கொங்கு மண்டல மக்கள் விவசாயம் செய்வதற்காக 500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணையை திறந்து வைத்த தமிழக முதலமைச்சருக்‍கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் கருப்பு கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00