தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மூடல் : இட ஒதுக்கீடு, சட்ட பாதுகாப்பு கேட்டு போராட்டம்

Feb 26 2021 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

முடிதிருத்தும் தொழிலாளர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு, சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தங்கள் சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00