பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் லாரி ஓட்டுநர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
Feb 26 2021 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை ஆகிய பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.