புதுச்சேரியில் பா.ஜ.க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது - அகில இந்திய காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
Feb 26 2021 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் ஆளுநரை மாற்றி, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பாரதிய ஜனதா அங்கு ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான திரு. சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.