ஈரோடு மாநகரம் மேற்கு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
Mar 1 2021 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாநகரம் மேற்கு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில்
அ.ம.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அ.ம.மு.க.வில் இணைந்தவர்களை, மாவட்ட செயலாளர் சக்தி என்ற திரு.சிவசுப்பிரமணியன் சால்வை அணிவித்து வரவேற்றார்.