கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே, ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்‍கும் படையினர் நடவடிக்‍கை

Mar 6 2021 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே, ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பத்மநாபபுரம் அடுத்த முத்தலகுறிச்சி அருகே, கல்குளம் தாசில்தார் சரளாகுமரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த, கேரள மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 15 கிலோ எடையிலான தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கார் ஓட்டுநர் ஷிபு, பிரதீப் கோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00