நெடுஞ்சாலைத்துறை மண்டல கணக்‍காளர் பணி முறைகேடு - தமிழக அரசு அறிக்‍கை அளிக்‍க உத்தரவு

Mar 6 2021 2:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெடுஞ்சாலைத்துறை மண்டல கணக்‍காளர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரில் எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கை குறித்து அறிக்‍கை அளிக்‍க தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை தேர்வுகளில் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடக்‍கோரி வழக்‍கறிஞர் திரு.எம்.எல்.ரவி தாக்‍கல் செய்த மனு, இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, தேர்வான 10 பேரின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளாக, அரசுத்தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து, முறைகேடு புகாரில் எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் குறித்து, 6 வாரங்களில் தமிழக அரசு அறிக்‍கை அளிக்‍க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00