பாலியல் புகாரில் சிக்‍கிய டி​ஜிபி மீது கடும் நடவடிக்‍கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Mar 6 2021 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் புகாரில் சிக்கிய காவல்துறையின் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாதர் சங்கம் சார்பாக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முகப்பு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையில் பணிபுரியும் பெண் உயரதிகாரிகளுக்கு இதுபோன்ற பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரிகள் மீது சாதாரண நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமற்ற செயல் என்றும், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00