வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Mar 6 2021 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி நீதிமன்றம் முன்பு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.