வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Mar 6 2021 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி நீதிமன்றம் முன்பு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00