ராமநாதபுரம் மாவட்டம் விளாத்திகூட்டம் அருகே உள்ள ஆடுகளரி அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
Mar 6 2021 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் விளாத்திகூட்டம் அருகே உள்ள ஆடுகளரி அய்யனார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் உள்ள அனுமன் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.