நாமக்கல்லில் லாரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.5 லட்சம் பறிமுதல்
Mar 6 2021 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சோதனைச் சாவடி அருகே, லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் நான்கரை லட்சம் ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் நாமக்கல் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.