திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

Mar 6 2021 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம், வையம்பட்டி வனப்பகுதியிலிருந்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காட்டெருமை ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் மூலம் உடல் மீட்கப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது. அண்மை காலமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் வனத்திலுள்ள விலங்குகள் உணவு மற்றும் இரை தேடி வெளியே வந்து விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00