கொரோனா தொற்று சரித்திரத்தில் ஒரு ஆண்டை விடுபட செய்துவிட்டது : கவிஞர் வைரமுத்து கவலை

Apr 21 2021 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்று, சரித்திரத்தில் ஒரு ஆண்டை விடுபட செய்துவிட்டதாக திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திரு.வைரமுத்து, கொரோனா தொற்றால் எத்தனை அறிவியல் அறிஞர்கள், இந்த சமூகத்தை விட்டு ஒதுங்கி உள்ளார்கள் என்பது நமக்கு தெரியாது என வேதனை தெரிவித்தார். உலகில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், கொரோனா தொற்றால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மீட்டு கொடுப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். மனதளவில் மிருக தோலுடன் இருக்கும் மனிதர்களை மாற்றுவது கல்வி தான் என்றும், கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00