ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு : இரவு ஊரடங்கு நேரத்தை குறைக்க அரசுக்கு வேண்டுகோள்
Apr 21 2021 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா காரணமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இதனைக் கவனத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு நேரத்தை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.