அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கு தடை

Apr 21 2021 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சரணாலயத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வனத்துறையின் இந்த நடவடிக்கையால், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00