தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இருக்கைகள் அமைக்க நடவடிக்கை

Apr 21 2021 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் காரணமாக, வாக்‍கு எண்ணிக்‍கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மே 2-ம் தேதி நடைபெறும் வாக்‍கு எண்ணிக்‍கை தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு, காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வாக்‍கு எண்ணிக்‍கையின்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக மேசைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00