தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்சிஜன், தடுப்பூசி கையிருப்பில் உள்ளது : மாவட்ட ஆட்சியர்

Apr 21 2021 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 7 ஆயிரத்து 500 யூனிட் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00