ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
Apr 21 2021 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆறுகள் மற்றும் நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க, தேவைப்படும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் நரையூர் கிராமத்தில் பாசனக்கால்வாயில் குடியிருப்புவாசிகள் கழிவுநீரை வெளியேற்றுவதாக தொடரப்பட்ட வழக்கில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.