இரவு நேர ஊரடங்கில் பொதுமக்‍கள் சிறப்பாக ஒத்துழைப்பு - பெருநகர சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

Apr 21 2021 7:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரவு நேர ஊரடங்கில், பொதுமக்‍களின் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்ததாக, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு உதவிட காவல் கரங்கள் என்னும் திட்டத்தை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கின்போது தனியார் வாகனங்களை நிறுத்தி உண்மையான காரணம் கேட்டு அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00