தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் நாளைமுதல் நேரடி விசாரணை ரத்து - கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிப்பு

Apr 21 2021 7:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் நாளைமுதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா 2-ம் அலையை கருத்தில் கொண்டு, நாளைமுதல், ஆணையத்தின் வெளியே வைக்‍கப்பட்டுள்ள பெட்டிகளில், காலை 10 மணிமுதல், பிற்பகல் 3 மணிக்‍குள் புகார் மனுவை சமர்ப்பிக்‍கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்அனுமதி பெற்றவர்கள், முகக்‍கவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00