நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

Apr 21 2021 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறை சார்பில் இசை கலைஞர்களின் மூலம் சோக கீதங்கள் இசைத்து கொரோனா விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மவுண்ட் ரோடு அம்மா உணவகம் அருகே துவங்கிய பேரணி பஸ்ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. இதில் பேண்ட் வாத்திய இசைக்குழுவினர் சோக பாடல்களை இசைத்து வந்தனர். பொம்மை உருவங்களுடன் கலைக்குழுவினர் வந்தனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00