தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அ.ம.மு.க சார்பில் நீர், மோர் பந்தல் அமைப்பு

Apr 21 2021 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக கடையநல்லூர் நகர செயலாளர் திரு. கமாலுதீன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்‍கப்பட்டுள்ளது. இதனை தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொய்யை திரு.சோ.மாரியப்பன் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தார். இதில் கழக இணைச்செயலாளர் திருமதி. சுமதி கண்ணன், மாவட்ட கழக பொருளாளர் திரு. அருணகிரி சாமி, மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. பெருமையா பாண்டியன், மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00