சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா

Apr 21 2021 8:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 9 பேரை மீட்ட சுகாதாரத்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00