துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 926 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
Apr 21 2021 8:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 926 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது தங்கத்தை ஆடைக்குள் மறைத்து எடுத்து வந்த, பெங்களூருவைச் சேர்ந்த வேலண்டினா மேரி என்பவர் பிடிபட்டார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு, 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.