நீச்சலில் தூத்துக்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உலக சாதனை

Apr 30 2021 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கை, கால்களைக் கட்டிக்கொண்டு 2 ஆயிரத்து 50 மீட்டர் தூரத்தை, 2 மணி நேரத்தில் நீச்சலடித்துக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளான்.

தூத்துக்குடியைச் சேர்ந்த திரு.இருதயராஜ் - திருமதி.அனிதா தம்பதியரின் மகனான அரிஸ்டோ பியோவுக்கு 6 வயது ஆகிறது. யுகேஜி படித்துவரும் இச்சிறுவனுக்கு நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளான். 2 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி பெற்று வந்த அரிஸ்டோ பியோ, நீச்சலில் சாத‌னை புரிய திட்டமிட்டு, அதற்காக களத்தில் இறங்கினான். தூத்துக்குடியில் உள்ள நீச்சல் குளத்தில் கை, கால்களைக் கட்டிக்கொண்டு 2 ஆயிரத்து 50 மீட்டர் தூரத்‌தை, 2 மணி 19 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தான். இச்சிறுவனின் இந்தச் சாதனை குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00