மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பு டெல்டா பகுதி நீர்நிலைகளை தூர் வார வேண்டும் - ஊழலுக்கு இடமின்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்க விவசாய சங்கங்கள் அரசுக்கு வலியுறுத்தல்
May 14 2021 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக, டெல்லா பகுதியில் உள்ள அனைத்து பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை போர்க் கால அடிப்படையில் ஊழலுக்கு இடமின்றி தூர்வார வேண்டுமென, காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அடப்பாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்ளை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.