மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பு டெல்டா பகுதி நீர்நிலைகளை தூர் வார வேண்டும் - ஊழலுக்கு இடமின்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்க விவசாய சங்கங்கள் அரசுக்கு வலியுறுத்தல்

May 14 2021 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக, டெல்லா பகுதியில் உள்ள அனைத்து பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை போர்க் கால அடிப்படையில் ஊழலுக்கு இடமின்றி தூர்வார வேண்டுமென, காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அடப்பாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்ளை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00