தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - புயல் முன்னெச்சரிக்கை கருதி மீனவர்கள் மேற்கொண்ட முடிவு

May 14 2021 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரபி கடல் பகுதியில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள், கடலுக்கு செல்லவில்லை.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். நாட்டு படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அரபி கடல் பகுதியில் தற்போது புயல் சின்னம் உருவாகி இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையமும் மீன்வள துறையும் எச்சரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், புன்னக்காயல், மணப்பாடு, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் நான்காயிரம் நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00