கும்பகோணத்தில் விடுதிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்றம் - தொற்று அதிகரிப்பால் நடவடிக்கை

May 14 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகளில் படுக்‍கைகள் பற்றாக்‍குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கும் விடுதிகள் வாடகைக்‍கு எடுக்‍கப்பட்டு, கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்றப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அதன் சுற்றுபுற பகுதிகளில் கொரோனா பரவலின் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கும்பகோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில், நகர் பகுதியில் காலியாக உள்ள தங்கும் விடுதிகளை வாடகைக்‍கு எடுத்து, தனியார் மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தி வருகின்றனர். தொற்று அதிக அளவில் பரவுவதற்கு பொதுமக்களின் அலட்சிய போக்கே காரணம் என்றும், முழு நேர ஊரடங்கை தீவிரப்படுத்தினால் மட்டுமே தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00