செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 2,226 பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 22 பேர் பலி

May 14 2021 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்‍கை ஆயிரத்து 183ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00