செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 22 பேர் பலி
May 14 2021 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 183ஆக உயர்ந்துள்ளது.