அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

May 14 2021 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிமடம் அருகே உள்ள பாசி குளம் கிராமத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்‍கு வந்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருப்புசாமி, பகத்சிங், விக்னேஷ், சக்திவேல், ரஞ்சித் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் ஜெயங்கொண்டம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அரியலூர் சிறையில் அடைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00