ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் உண்டியல் கொள்ளை - மர்மநபர்களுக்‍கு வலைவீச்சு

May 14 2021 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அக்னி வீரபத்திர சுவாமி கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலில் இருந்த 5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்‍குப் பதிவு செய்து செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00