ஊரடங்கு தளர்வில் ஜவுளிக்‍கடைகளை திறக்‍க அனுமதியளிக்‍க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜவுளி வர்த்தக சங்கங்கள் கோரிக்‍கை

Jun 18 2021 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு தளர்வில் ஜவுளிக்‍கடைகளை திறக்‍க அரசு அனுமதியளிக்‍க வேண்டும் என தமிழக அரசுக்கு, ஜவுளி வர்த்தக சங்கங்கள் கோரிக்‍கை விடுத்துள்ளன.

கடந்த ஒன்றரை மாத காலமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால், ஜவுளிக் கடைகள் அனைத்தும் வியாபாரம் மூடப்பட்டுள்ளன. இதனால் ஜவுளி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், ஜவுளி கடைகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சென்னை வண்ணாரப்பேட்டை ஜவுளி கடைகளைச் சார்ந்து, 50 ஆயிரம் பேர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு இது குறித்து பரிசீலனை செய்து ஜவுளிக்கடைகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் ஜவுளி கடை வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00