திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் சுவற்றில் மோதி நின்ற வாகனம்

Jun 18 2021 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனம் அங்குள்ள ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. உடுமலையில் இருந்த பல்லடம் நோக்கி சென்ற ஒரு வேன், முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது இரு வாகனங்களும் பக்க வாட்டில் உரசின. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனம் சாலையோரம் இருந்த செல்போன் கடையில் இடித்து பின்னர் வீடு ஒன்றின் சுவரில் பயங்கரமாக மோதி நின்றது. விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00