தொண்டர்களை எப்போதும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது - கழகத்தினருடனான தொலைபேசி உரையாடலில் சின்னம்மா உறுதி

Jun 18 2021 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகத்தலைவி சின்னம்மா, கழகத் தொண்டர்களுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவது கழகத்தினர் மத்தியில் புதிய எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அ.இ.அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்க வருமாறு சின்னம்மாவுக்கு தொண்டர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

சின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்கள், தொடர்ந்து கடிதங்கள் எழுதிவரும் நிலையில், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களது நலன் குறித்து விசாரித்து வருகிறார். திருவண்ணாமலை அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு. அர்ஜுனனுடன், தியாகத்தலைவி சின்னம்மா நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00