பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

Jun 18 2021 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, டெல்லியில் கைது செயப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை அழைத்து வரப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாட்கள் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிறையிலிருந்த சிவசங்கர் பாபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00