சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடிபோதை​யில் மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது

Jun 18 2021 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட கஞ்சா விற்பனை செய்யும் பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். போஜராஜன் நகரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் அப்பகுதியில் உள்ள அந்தோணி என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்க கஞ்சா வியாபாரி கஜா என்னும் கஜலட்சுமி, உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கத்தி மற்றும் கட்டைகளைக் கொண்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்து வழக்‍குப்பதிவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00