திருச்சி முக்கொம்பு அணையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு

Jun 18 2021 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி முக்கொம்பு அணையில் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு அணை வழியாக கல்லணைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் தொப்புள் கொடியுடன் சடலமாக பெண் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை மீட்ட பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00