பிரமிக்‍க வைக்‍கும் 2 வயது குழந்தையின் நினைவாற்றல் - இந்தியா புக்‍ ஆப் ரெக்‍கார்ட்சில் இடம்பிடித்து சாதனை

Jun 25 2021 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயபுரத்தில் 2 வயது குழந்தையின் நினைவாற்றலுக்‍கு அங்கீகாரமாக, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம்பிடித்திருப்பது, பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரத்தைச் சேர்ந்த ராகுலன் - ஜீவிதா தம்பதியரின் 2 வயது குழந்தை கிரிஷாவ் சாயின் நினைவாற்றால் பலரையும் பிரமிக்‍க வைக்‍கிறது. தேசியக்‍கொடிகள், தேசியப் பறவைகள், விலங்குகள், உணவு மற்றும் காய்கறிகளின் பெயர்களை நொடிப்பொழுதில் குழந்தை கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நினைவாற்றலை அங்கீகரித்து, இந்தியா புக்‍ ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவேற்றி, சான்றிதழ் மற்றும் பதக்‍கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00