திருவண்ணாமலையில் பெட்ரோல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றிய நபர் : காற்று மாசுபாடு, பெட்ரோல் விலை உயர்வால் எடுத்த முடிவு
Jul 25 2021 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காற்று மாசு படுவதாலும், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் ஒருவர், பெட்ரோல் இருசக்கர வாகனத்தை பேட்டரி வாகனமாக மாற்றியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சுமார் 20 வருடங்களாக எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருபவர் சுரேஷ் என்பவர், இருசக்கர வாகனத்தின் இஞ்சினை அகற்றிவிட்டு, அதில் பேட்டரியை பொருத்தி எலக்ட்ரிக் வாகனமாக பயன்படுத்தி வருகிறார்.