மதுரையில் தினம்தோறும் பரோட்டா உண்ண உணவகம் வரும் கோயில் காளை

Jul 31 2021 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், உணவகம் ஒன்றுக்கு தினம்தோறும் பரோட்டா உண்ண வரும் கோவில் காளைக்கு, கடை உரிமையாளர் தவறாமல் உணவளித்து வருகிறார். அண்மையில், விமான நிலைய சாலையில் உள்ள முருகேசன் என்பவருக்குச் சொந்தமான ஓட்டல் முன்பு நின்றுந்த கோவில் காளைக்கு, உண்பதற்கு அவர் பரோட்டாவை வழங்கியுள்ளார். அன்றிலிருந்து அந்த காளை தினம்தோறும் தவறாமல் கடைக்கு சென்று பரோட்டாவை உண்டு வருகிறது. ஓட்டல் உரிமையாளர் முருகேசனும் காளைக்கு சலிக்காமல் உணவளித்து வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00