திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்தவருக்‍கு ஆயுள் தண்டனை

Jul 31 2021 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை இரும்பிக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனுக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதி‌த்து தீர்ப்பளித்துள்ளது. நன்னிலத்தையடுத்த காக்காகோட்டூரைச் சேர்ந்‌த ஜெயபால் என்பவர், கடந்த 2018-ஆம் ஆண்டு வரதட்சணைக் கேட்டு, மனைவி இந்திராவை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்‍கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, மனைவியை கொலை செய்த ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி திரு.சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00