தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்‍க வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Jul 31 2021 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வரை தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00