சென்னை அமைந்தகரையில் 3.6 டன் ரேசன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது

Jul 31 2021 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அமைந்தகரையில், சட்டவிரோதமாக கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அமைந்தகரை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 72 மூட்டை ரேசன் அரிசி பிடிபட்டது. கடத்தல் தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆமீது என்பவர் கைது செய்யப்பட்டார். 3 ஆயிரத்து 600 கிலோ அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00