திருப்பூரில் அரசு பேருந்தில் சேதமடைந்த கியர் ராடு - கியருக்கு பதிலாக இரும்புக் குழாய் பொருத்தி இயக்கப்படும் அவலம்

Jul 31 2021 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில், அரசு பேருந்து ஒன்றில், கியர் ராடுக்கு பதிலாக இரும்புக் குழாய் பொருத்தி இயக்கும் நிலைக்கு பேருந்து ஓட்டுநர் தள்ளப்பட்டுள்ளார்.

திருப்பூர் - குமுளி இடையே இயக்கப்படும், திருப்பூர் பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்து ஒன்றின் கியர் ராடு சேதமடைந்ததாகத் தெரிகிறது. ஆனால், அதனை சரி செய்யாமல், கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாய் பொருத்தப்பட்டு, அந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தின் கியர், இரும்புக் குழாய் கொண்டு இயக்கப்படுவது, பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00