தொலைதூர கல்வி முதுகலை பட்டதாரிகளுக்‍கு பதவி உயர்வு பெற முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 31 2021 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசுத்துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையில் 2ம் நிலை சார் பதிவாளராக தேர்வான செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும், முதல்நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்காதது தொடர்பான அரசு மேல்முறையீடு மனு விசாரணைக்‍கு வந்தது. கல்லூரிக்‍குப் போகாமல், தொலைதூர கல்வி மூலம் பட்டமேற்படிப்பை முடித்ததால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என்ற வணிக வரித்துறை உத்தரவு செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00