திருச்சியில் திருடர்களை ஜி.பி.எஸ். உதவியுடன் பிடித்த கிராம மக்‍கள் - போலீசார் பாராட்டு

Jul 31 2021 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, கல்லூரி மாணவனின் செல்போனை திருடிச் சென்ற 3 பேரை, ஜி.பி.எஸ். உதவியுடன் கிராம மக்‍கள் வளைத்துப் பிடித்தனர். மணப்பாறையை அடுத்த எம்.துலுக்கம்பட்டியைச் சேர்ந்த பூவரசன் என்ற கல்லூரி மாணவரின் செல்போன் காணாமல் போன நிலையில், ட்ராக்கர் மற்றும் ஜிபிஎஸ் வசதியைப் பயன்படுத்தி, செல்போன் இருக்‍கும் இடம் கண்டுபிடிக்‍கப்பட்டது. பின்னர் அக்‍கிராம மக்‍கள் உதவியுடன், செல்போன் திருடர்கள் 3 பேரை வளைத்துப் பிடித்த பொதுமக்‍கள், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். ஜிபிஎஸ் உதவியால் காணாமல் போன செல்போனையும், திருடர்களையும் கண்டுபிடித்த இளைஞருக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00